இரண்டு பேருடன் இரவு விருந்து…! வேலையை விட்டு வந்தேன்…! நீலிமா ராணி வெளியிட்ட க்யூட் போட்டோவை பார்த்து வியப்பில் ரசிகர்கள் …!

நடிகை நீலிமா ராணி தன்னுடைய இணைய பக்கத்தில் புகைப்படங்கள் சிலவற்ற வெளியிட்டு இருக்கிறார்.இணையத்தில் ஆக்வாக இருக்கும் நடிகை நீலிமா ராணி, இன்ஸ்டாகிராமில் வரும் தொடர்ந்து வரும் ஆபாசமான கமெண்டுகளால் மனம் நொந்து போய் உள்ளார் கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை நீலிமா ராணி. பாண்டவர் பூமி, அன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை பலத் திரைப்படங்களில் சீரியல்களிலும் நடித்துள்ளார். மெட்டி ஒலி, கோலங்கள்,தென்றல்,வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள் போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.நடிகை நீலிமா ராணியை தெரியாதவர்களே இருக்க முடியாது,  அந்த அளவுக்கு பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்து விட்டார்.

நீலிமா ராணியின் திரைப்பயணமே வெள்ளித்திரையாக இருந்தாலும், இளம் பருவத்தில் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு இல்லை. அதில் வேலையில் இருந்து வெளியே வந்து என்னுடைய அம்மாவுடன் மற்றும் தம்பியுடன் பொய்க்காத ஒரு டின்னர் சாப்பிட வந்திருக்கிறேன் என்று நேற்று இரவு உணவுக்காக தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் சென்றிருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.தமிழில் சீரியல் சினிமா எனக்கு இரண்டிலும் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமான அடியார்களுக்கு நடிகை நீலிமா ராணி சமீப காலமாக நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இடையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக

சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இன்ஸ்டாவில் அடிக்கடி என்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் இளமையுடன் காட்சி அளிக்கும் நீலிமா ராணிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவ்வப்போது பாரம்பரிய உடைகள் மற்றும் மாடர்னான கவர்ச்சி உடைகள் என பணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *