உன்னோட மார்புக்கா**பு என்ன கலர்…? மோசமான கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்த ஷாலு ஷம்மு…!

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார் நடிகை ஷாலு ஷம்மு.நடிகை ஷாலு ஷம்மு: பல படத்தில் நடித்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு படவாய்ப்பு அமையாததால், இனி பொருத்தது போதும் பொங்கி எழு என கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார். கவர்ச்சி காட்டக்கூட, சினிமாவில் வாய்ப்பு வராததால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ஆடையில் விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.கவர்ச்சி வீடியோ: இவரது இந்த கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலர் மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆண் நண்பருடன் ஆடுவது, பீச்சில் கவர்ச்சியாக ஓடுவதுமாகவே இருக்கிறார். இ வர் பதிவிடும் போட்டோக்களை பார்க்கவே ஏராளமானோர்

இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் இரண்டாம் குத்து திரைப்படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வாடிக்கையா கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பொழுது ரசிகர் ஒருவர் உங்களுடைய மார்புக்கா**பு என்ன கலர்..? என்று மோசமான கேள்வியை எழுப்பி இருக்கிறார்.இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் Ask me anything என்ற நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்களின் மார்பு அளவு என்ன என்று மோசமான கேள்வியை கேட்டுள்ளார். இந்த கேள்வியைப் பார்த்துவிட்டு அவரை நறுக்குனு நாலு வார்த்தை கேட்காமல்,

அதைவிட அசிங்கமாக பதில் அளித்துள்ளார். இதைப்பார்த்த பலர் அந்த இணையவாசிதான் கேவலமாக கேள்வி கேட்டார் என்றால், அதைவிட அசிங்கமாவா நீங்கள் பதில் கொடுப்பீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை பார்த்து கடுப்பான நடிகை ஷாலு ஷம்மு உன்னுடைய பந்துகள் என்ன வண்ணத்தில் கலரில் இருக்கிறதோ..? அதே கலர் தான் என்று பளிச்சன நெத்தியடி பதில் கொடுத்து இருக்கிறார்.ஐ போன் காணவில்லை: அண்மையில் நடிகை ஷாலு ஷம்மு நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டபோது, ரூ.2 லட்சம் மதிப்பில் ஐ போன் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசில் புகார் கொடுத்த இரண்டு நாளில் ஐ போன் கோரியர் மூலம் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *