எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தின் ஹீரோயின் நடிகை சுலக்னா என்ன ஆனார் தெரியுமா …? கவர்ச்சி உடையில் இப்போது எப்படி இருக்கிறார் நிங்களே பாருங்க…!

எஸ்.ஜே.சூர்யா இயக்கி இசையமைத்து நடித்து வெளியான படம் இசை. இந்த படத்தில் சாவித்ரி என்ற வடக்கத்திய நடிகை நாயகியாக நடித்திருந்தார். இந்தியில், இம்ரான் ஹாஸ்மி நடித்த மர்டர்-2 படத்தில் அறிமுகமானவர் இவர்.அந்த படத்தில் நடித்ததை விட தமிழில் படுகவர்ச்சியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டியிழுத்துள்ளார். இதையடுத்து, தமிழில் புதிய படங்களில் நடிப்பதற்காக தீவிரமாக கதை கேட்கும் படலத்தையும் முடுக்கி விட்டார். அதோடு, இசை படத்தைப்போன்று கதை என்ன கேட்கிறதோ அதற்கேற்ப நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அறிவித்தார் சாவித்ரி.

இவருடைய உண்மையான பெயர் சுலக்னா பனிக்ரஹி என்பதாகும். சட்டென கூறினால் சுலக்னா பனிக்கரடி என்று தான் வாய் உச்சரிக்கும். இதனால், இந்த பெயரை மாற்றி சாவித்திரி என்ற பெயரை வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்த வகையில் சாவித்ரியின் பெயரை இந்த கவர்ச்சி நடிகைக்கு வைத்து அவரது பெயரை கெடுத்து விட்டனர் என்று கோடம்பாக்கத்தில் இசை சாவித்ரிக்கு எதிராக கமெண்டு கொடுத்தனர். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் இருந்த இடம் காணாமல் போனார்.

சமீபத்தில், RAID என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் வாய்ப்பு வரவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். கவர்ச்சிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று வாய்ப்புக்காக காத்திருக்கிறார் அம்மணி. கிளாமரில் அனைவரையும் கவர்ந்த சுலக்னா, 34 வயதாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sulagna Panigrahi (@sulagna03)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *