நான் உடை மாற்றுவதை 5 பேரு பார்த்தாங்க…! கசப்பான அனுபவத்தை சொன்ன நக்‌ஷத்ரா நாகேஷ்…!

தமிழும் சரஸ்வதியும் புகழ் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்பவர்களுடன் கேள்வி-பதில் அமர்வு (கேள்வி பதில்) பலவிதமான கேள்விகளைக் கேட்ட பலருக்கு மத்தியில், ஒரு பின்தொடர்பவர் அவளிடம் உங்கள் பெற்றோரை எப்படி திருமணத்திற்கு சம்மதித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகை, “எல்லோரும் விவாதத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர், நாங்கள் முடிவெடுத்தோம். மிகவும் ஆதரவாக இருந்த ஒரு குடும்பத்துடன் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். உங்களுக்கு பிடித்த முதல் 3 தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த முதல் 3 தொலைக்காட்சி நடிகர்கள் யார் என்று நக்ஷத்ராவிடம்மாடலிங்,

தொகுப்பாளர், நடிகை எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் நக்‌ஷத்ரா நாகேஷ், இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சேட்டை இந்த திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவருக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நக்‌ஷத்ரா நாகேஷ்,

ஓரு படத்தில் நடிக்கும் போது உடைமாற்ற கூட இல்லை. என்னை ஒரு வேனில் சென்று உடை மாற்ற சொன்னார்கள். அந்த வேனில் விண்டோவ் எதுவும் இல்லை முன்புற கண்ணாடி மட்டும் இருக்கிறது. வேனுக்கு வெளியே ஐந்து பேர் சேர் போட்டு அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் உடை மாற்றுவதை தெரிந்தும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் உடை மாற்ற போகிறார் திரும்பி உட்கார வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை என்று நக்‌ஷத்ரா நாகேஷ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *