அந்த இடத்தை பெருசு பண்ண அதை பயன்படுத்தினேன்…! ஓப்பனாக பேசிய நடிகை…!

பிரபல நடிகை அந்த இடத்தை பெரிதாக மாற்றியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சீரியல் நடிகை சின்னத்திரையில் பிரபல நடிகையான ஸ்யமந்தா கிரண் தமிழில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி, தாமரை, நிலா, ஆயுத எழுத்து மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும், இவர் சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அந்த பள்ளத்தில் விழக்கூடிய நிழல் தான் கண்ணில் கருவளையமாக படிந்து விடுகின்றது. எனவே அந்த பள்ளத்தை ஃபிள்ளர்ஸ் என்று சொல்லக்கூடிய விஷயத்தை வைத்து சற்று பெரிது படுத்தினால் அந்த பள்ளம் மேடாகிவிடும். கண்ணத்தோடு ஒன்றி விடும்.கன்னத்திற்கும் கண்ணிற்கும் இடையே உள்ள அந்த குழியை மறைத்து விடும். இதனால் கண்ணின் கருவளையம் இருப்பது தெரியாது என கூறினார்.

முதலில் நான் பயந்தேன். அதன் பிறகு அவர் கொடுத்த நம்பிக்கை. ஏற்கனவே அப்படி செய்திருக்க கூடியவர்களின் அனுபவம் ஆகியவற்றை கொண்டு நான் அந்த மாதிரி செய்து அந்த இடத்தை பெரிது படுத்தினேன்.அதன் பிறகு என்னுடைய கண்ணில் கருவளையம் மறைந்து விட்டது. நான் இப்படி சொல்வதால் மற்றவர்களையும் இப்படி செய்ய சொல்லி கூறுகிறேன் என்று அர்த்தம் கிடையாது.நான் என்ன செய்து கொண்டேன் என்பதை கூறுகிறேன் அவ்வளவுதான் என பதிவு செய்திருக்கிறார் ஸ்யமந்தா கிரண்.30 வயதை தாண்டி விட்ட இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். காரணம் கேட்டால் மனதிற்கு பிடித்த ஒருவரை இன்னும் நான் பார்க்கவில்லை என்று கூறுகிறார்.

நடிகை பேட்டி இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், “என் கண்ணை சுற்றி கருவளையம் இருக்கிறது. இதற்காக பல்வேறு கிரீம்களை முயற்சி செய்தேன். ஆனால் எதிலுமே எனக்கு சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை. அதனால் மருத்துவரை அணுகினேன், அப்பொழுது அவர் இதற்கு காரணம் கண்ணுக்கும் கன்னத்திற்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு சிறு பள்ளம் தான்.அந்த பள்ளத்தில் விழக்கூடிய நிழல் தான் கண்ணில் கருவளையமாக படிந்து விடுகின்றது. எனவே அந்த பள்ளத்தை ஃபிள்ளர்ஸ் மூலம் பெரிது படுத்தினேன், அதன்பிறகு இந்த கருவளையம் பிரச்னை இல்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *