ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். அப்படி கலக்கப்போவது யாரு 5வது சீசன் மூலம் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தவர் சசிகலா. நன்றாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சசிகலாவை போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணம் என்ன என்று சசிகலா சமீபத்தில் கூறியுள்ளார். அறந்தாங்கி நிஷா பழைய ஜோக்குகளை கூறி மல்லுக்கு என்னுடன் நிற்பார் என்றும் நான் பயந்த சுபாவம் கொண்டவள். பழைய ஜோக்குகளை இப்போதுள்ள டிரெண்டிற்கு ஏற்ற மாற்றி நிஷா சொல்லி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். ஆனால் நான் விஜய் டிவியில் இருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற காரணம் இதுவரை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் பட்டிமன்றங்களில் பேச்சாளராக பணி செய்தும் சில சமயம் நடுவராகவும் பட்டிமன்றத்தை வழி நடத்தியும் வருவதாக கூறியுள்ளார். மேலும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் கூடவே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டும் நடிக்க சொல்வார்கள்.உன் கூட படுக்குறதுக்கு நாலு வீட்டுல பத்து பாத்திரம் தேய்த்து நான் என் குடும்பத்தை ஓட்டிடுவேன் என்று இவர் அதை தட்டி கழித்து விட்டாராம். அது மட்டுமல்லாமல் சில சமயங்களில் இவர் நடுவராகவும் பட்டிமன்றத்தை நடத்தி இருக்கிறாராம். இந்த நிலையில் சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் இவர் நடிக்கவும் செய்திருக்கிறார். அது தொடர்ந்து சில திரைப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் கூடவே அட்ஜஸ்ட்மென்ட் கேட்டும் சிலர் தொந்தரவு செய்கிறார்களாம்.
அட்ஜஸ்மென்ட் செய்தால் நடிக்க வாய்ப்பு கன்ஃபார்ம் என்று அவர்கள் கூறுகிறார்களாம். அதற்கு உன்கூட படுத்து தான் நான் வாய்ப்பு வாங்கணும் என்று எனக்கு தேவையில்லை. அதுபோல ஆரம்ப காலங்களில் கணவனால் பல கொடுமைகளுக்கு ஆளான சசிகலா இப்போது டிவி நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி என்று பிசியாக தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போயி குடும்பத்தையும் குழந்தைகளையும் வளர்த்து வருவதாக அந்த பேட்டியில் சசிகலா பேசியிருக்கிறார். உன் கூட படுக்குறதுக்கு நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்த்தாவது நான் என் குடும்பத்தை ஓட்டுவேன் என்றும் சசிகலா சொல்லி தட்டிக்கழித்ததாக கூறியிருக்கிறார்.