தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்து வைத்துள்ளவர் தான் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தை விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.இடையில் இவருக்கு காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று நின்று போக திருமணம் என பல சர்ச்சைகளிலும் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். மீண்டும் தன் இடத்தினை பிடிக்க தற்போது படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. அத்தோடு 39 வயதை எட்டிய திரிஷா இன்னும் திருமணமாகாமல்
தனிமையில் இருக்க நட்சத்திரங்களின் விவாகரத்து செயல்களால் தான் செய்யவில்லை என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.ஆனால் அதெல்லாம் இல்லை குடிக்கு அடிமையாகி பார்ட்டி ஆண் நண்பர்கள் சகவாசம்,நீலாங்கரையில் இருக்கும் அவரது வீட்டில் குடித்துவிட்டு பிரச்சனை என்று திரிந்ததால் தான் திரிஷாவுக்கு மார்க்கெட்டும் திருமணமும் ஆகவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் பல வீடியோக்களில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். எனினும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்
நடிகை திரிஷா ஒரு பேட்டியொன்றில் கூறியுள்ளார். சில ஆண்டிகளுக்கு முன் நடிகை திரிஷா குடி போதையில் அடிமையானவர் என்றும் அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என்றும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். நடிகர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஷூட்டிங்கிலேயே மது வாங்கி அதே இடத்தில் குடித்து ஒருவரை மது ஊற்றி கொடுக்க சொல்லியும் கேட்டி குடித்திருப்பதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.