எல்லைமீறிய மதுபோதை…! பார்த்த நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கேங்க் ஸ்டார் வில்லன் நடிகர்…! லியோ பட நடிகர் ஓப்பன்…!

அக்கடதேச சினிமாவில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த அந்த நடிகர் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்து முக்கிய ரோலில் மாஸ் காட்டியிருந்தார். நடிப்பின் அசுரனாக திகழ்ந்து வந்த நடிகர் அனைவரையும் மோசமான வில்லனாக கவர்ந்து வந்தார்.பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழ்ந்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகர் சஞ்சய் தத். பல ஹிட் படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத், சமீபத்தில் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.தற்போது விஜய்யின் லியோ படத்திலும் வில்லன் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் 300 பெண்கள் தன்னிடம் படுக்கையை பகிர்ந்திருக்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.சஞ்சய் தத், முன்பு நடிகைகள் பற்றிய கூறிய விசயம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர்களைவிட நடிகைகளுக்கு ஈசியாக வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும், தங்கள் மர்ம பாகங்களை எந்தளவுக்கு காட்டுகின்றார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.மேலும் தனியார் இதழுக்கு அளித்த பேட்டியொன்றில், டாப் ஹீரோக்களுடன் படுக்கையை பகிந்தால் டாப் நடிகைகள் ஆகிவிடுவார்கள் நடிகைகள். சினிமாவில் நடிகர்களாவது ரொம்பவே கஷ்டம். அதிலும் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரைக்கொடுத்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ரீல் வாழ்க்கையில் தான் அப்படி என்றால் நிஜ வாழ்க்கையிலும் டெரரான பீஸ் தானாம்.

அதிலும் பெண்கள் விசயத்தில் செம வீக்கான ஆளாம். தான் நடிக்கும் படங்களில் நடிக்கும் நடிகைகளை பார்த்த உடனே படுக்கைக்கு அழைத்துவிடுவாராம். அவரை சுற்றிய சொந்த வாழ்க்கை அனைத்தும் மோசமான விசயமாகவும் இருக்கிறது. தற்போது அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருக்க காரணம் பல கோடி வசூலித்த கேஜ் படம் தான் காரணம். எல்லா தவறையும் வெளிப்படையாக கூறுவது தான் அவரின் வாடிக்கையாக இருப்பதை எண்ணி மீடியாக்களே மிரண்டு போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *