மார்புக்கு நடுவே கண்ணாடியை சொருகி…! இணையத்தை திக்கு முக்காட வைத்த ஐஸ்வர்யா மேனன்…! பதறிப்போன ரசிகர்கள் …!

இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் கண்ணாடியின் மேல் தன்னுடைய முன்னழகை முட்டி பதம் பார்த்தது மட்டுமில்லாமல் அதனை புகைப்படமாக எடுத்து இணையத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அம்மணி தன்னுடைய மார்புக்கு நடுவே கண்ணாடி சொருகியிருப்பது போல காட்சியளிகின்றது.ஐஸ்வர்யா மேனன் பதிவிட்டிருப்பது என்னவென்றால் ‘நான் சிறுவயதில் மிகவும் குண்டாக இருந்தேன், பள்ளிப் பருவத்தில் நான் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு, ‘குண்டாக மற்றும் மைதா உருண்டை போல உருண்டையாகத் தெரிகிற பெண்ணாகவும்’அடையாளம் காணப்பட்டேன்.எப்போதும் என்னை கேலி செய்வார்கள், என்னைப் பார்த்து சிரிப்பார்கள்.அது என்னை எப்போதும் எரிச்சலூட்டியது, ஏனென்றால் நான் அப்படி அடையாளம் காணப்பட விரும்பவில்லை.

அப்போது நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன் .நான் அதற்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. நான் எப்பொழுதும் சிரித்துவிட்டு சென்றுவிடுவேன்.நான் குண்டான பெண் என்று அடையாள படுத்துவதை விரும்பவில்லை.இனி இப்படி இருக்க போவதில்லை என்னிடம் நானே சொல்லி கொண்டேன். அப்போது தான் என் உடற்பயிற்சி பயணம் தொடங்கியது.நான் 16 வயதில் இருந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். நான் ஒவ்வொரு கேலியையும் ஆக்கபூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொண்டேன் மற்றும் அன்றிலிருந்து மிகவும் கடினமாக உழைத்தேன். ஒல்லியாவதற்காக அனைத்துவிதமான முட்டாள்தனமான டயட் முறைகளையும் ஃபாலோ செய்தேன். ஒரு கட்டத்தில் நானே அதிரிச்சியாகும் வகையில் ஒல்லியானேன்.

பின்புதான் நான் உணர்ந்தேன்.நான் மற்றவர்களை கவர விரும்பவில்லை, நான் ஒல்லியாக இருக்க விரும்பவில்லை. நான் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க விரும்புகிறேன்.எனவே நான் ஒல்லியாக மாறாமல், ஃபிட்டாக மாறுவதற்காக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். உடற்பயிற்சி செய்யும் சாக்கில் தன்னுடைய அழகுகளை அச்சு பிசகமால் படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து விடுகிறார். தற்போது, கிளுகிளுப்பான போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *