பெண்களை தரக்குறைவாக இழிவுபடுத்தி பேசிய ரேகா நாயர்…! வெளுத்துவங்கிய பிரபலம்…!

நடிகை ரேகா நாயர் பெண்களை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகை தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இவர் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததால் பல விமர்சனங்களுக்கு உள்ளனர். அதன்மூலம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனார். இவர் தொடர்ந்து பேட்டிகளில் பெண்களை குறித்து தவறாக பேசி வருகிறார். தற்பொழுது தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறதா அல்லது போதுமானதாக இல்லையா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விவாதம் இந்நிலையில், பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது என்ற தரப்பில் பேசிய ரேகா நாயர், “தாலியை கட்டிக்கொண்டு கண்டமேனிக்க ஊர் முழுக்க சுற்றி வருவது திருமணம் கிடையாது. இன்றைய சூழலில் ஆண்- ஆண் திருமணம் செய்து கொள்வது, பெண்- பெண்ணை திருமணம் செய்து கொள்வது, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதெல்லாம் சரிதான். இதற்கெல்லாம் காரணம் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய ஓவர் சுதந்திரம் தான்” என்று கூறினார்.

திருமணம் செய்து கொள்ளாமல் பத்து பேருடன் கூட இருங்கள்” என்று பெண்களை மோசமாக பேசினார். அதற்கு எதிர் தரப்பில் பேசிய பிரபலம் ஸ்ரீவித்யா “நீங்கள் பெண்களை உடல் சார்ந்தும் நுகர்வு பூர்வமாகவுமே பேசுகிறார்கள். சோசியல் மீடியாவில் உங்களுடைய பேச்சை கேட்பவர்கள் எல்லாம் முட்டாள் கிடையாது. பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசுகிற நீங்கள் பெண்களை பலான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடிய பொம்மையாகவே பார்க்கிறீர்கள்” என்று கூறினார். இது குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *