நடிகை கனகா இப்படியாக இந்த இரண்டு விசயங்கள் தான் காரணம்…! உண்மையை கூறிய நடிகர் சரத்குமார்…! அதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கனகா. முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடியாக நடித்து வந்த கனகா சமீபகாலமாக தனி வீட்டில் தனியாக வாழ்ந்து வரும் செய்தி இணையத்தில் வைரலானது.சில ஆண்டுகளுக்கு நடிகை கனகா இறந்துவிட்டார் என்ற செய்திகூட வெளியானது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கனகாவின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை ஓப்பனாக தெரிவித்துள்ளார். கனகா ஒரு நல்ல உழைப்பாளி, சினிமா மீது அதிக காதல் வைத்திருக்கும் அவரின் வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்களும் வருத்தங்களும் தான் அவர் மனதில் அழியாத காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சரத்குமார் இடம் ஒரு பேட்டியில் கோபிநாத் கேள்வி கேட்டிருக்கிறார்.

அதில் சரத்குமார் ரோடு சாமுண்டி திரைப்படத்தில் கனகா நடித்திருந்த நிலையில் அதற்குப் பிறகு ஏன் இவர் இப்படி மாறிவிட்டார் என்று நீங்கள் நினைக்கிறீங்க என்று கேட்க அதற்கு சரத்குமார், நான் நடித்ததில் சாமுண்டி படம் பெரிய அளவில் வசூல் செய்தது. அந்த படத்தில் கனகா எனக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் தன்னுடைய வேலையை அவ்வளவு நேசித்து செய்தார்.கஷ்டப்பட்டு நம்முடைய உழைப்பை கொட்டி இருக்கிறோமே… நம்முடைய நடிப்பை காட்டி இருக்கிறோமே இது மக்களுக்கு பிடிக்குமா? நாளைக்கு நமக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஒரு பெரிய அழுத்ததில் தான் சினிமா துறையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.  அதுபோல சினிமாவால் குடும்பத்திலும் பலருக்கு பிரச்சனைகள் வரதான் செய்கிறது. அதிலிருந்தும் மீண்டு வருபவதற்கு அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்தால் பலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் சரத்குமார் கூறியிருக்கிறார். சினிமாவில் பலருக்கும் இப்படியான மன அழுத்தம் ஏற்படும் என்பதால் தான் நடிகர் சங்கத்தில் அவர்களுக்கு என்று நல்ல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று பலமுறை கூறி வந்ததாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *