கணவர் தூங்கும் போது அதை செஞ்சிட்டு போவேன்…! மேடையில் நடிகை ஆலியா மானசா கூறிய உண்மை…!

சின்னத்திரையில் சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ஆலியா மானசா. ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமான ஆலியா, தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி 2 குழந்தைகளை பெற்ற ஆலியா மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் இனியா சீரியலில் நடித்து வரும் இனியா விருதுவிழா ஒன்றி, கலந்து கொண்டு விருதை வாங்கிவிட்டு பேசியிருக்கிறார்.

அப்போது கணவர் தூங்கும் போது அவங்களுக்கு தெரியாமல் எவ்வளவு அழகா இருக்காங்க என்று ரசித்து பார்த்திருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. எப்போதும் ஷூட்டிங்கிற்கு வெளியில் கிளம்பும் போது நெத்தியில் முத்தம் கொடுத்துவிட்டு செல்வேன்.

சில நேரத்தில் அழகாக இருக்கிறார் என்று பார்ப்பதை விஜய் சார் பண்றது போல் இருக்கும். அதை நான் என் ஜாய் செய்வதாகவும் கணவர் சஞ்சீவ் கூறியிருக்கிறார். இதற்கு நடிகை திரிஷாவின் ரியாக்ஷனை பார்த்து ரசிகர்கள் என்ன மூச்சி அப்படி போகுது என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *