இமான் வாழ்க்கையில் இப்பவும் அவருக்குத்தான் முதலிடம்…! இவரு புருஷனா..! இமான் 2 வது மனைவி பளீச்…!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் டி இமான். இவர் முதல் மனைவியான மோனிகாவை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக அமலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இமான் – மோனிகாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இமான் குறித்து அவரது 2வது மனைவி பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.இப்படியொரு நிலையில், அமலிக்கு முதல் கணவருடன் பிறந்த பெண் குழந்தையொன்று இருக்கின்றது. இமான் அந்த குழந்தையையும் தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டாராம். த ற்போது இமான் பார்த்திபன் இயக்கி வரும் “டீனஸ்” என்ற படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.

இதனை இமான் பிறந்த நாள் அன்று கொண்டாடியுள்ளனர்.அப்போது இமானின் இரண்டாவது மனைவி தன்னுடைய கணவர் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, “ என்னுடைய கணவர் மிகவும் நல்லவர். அவர் செய்யும் வேலைகள் மற்றவர்களை பாதித்து விடக் கூடாது என கவனமாக நடந்து கொள்வார். சத்தமாக கூட இதுவரையில் என்னிடம் பேசியதில்லை. அனைவரையும் மதிக்கும் குணம் கொண்டவர், அனைவரும் ஒரே குடும்பம் என நினைப்பார், அவருடைய வாழ்க்கையில் முதல் இடம் அவருடைய மகளுக்கு தான். இரண்டாவது இசை, மூன்றாவது இடம் தான் எனக்கு தருவார். அவர் இசையமைத்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.இமான் எனக்கு கொடுத்த முதல் பரிசு ஒரு பைபிள். நான் என்னுடைய மகளுடைய பற்களை சேகரித்து வைத்திருக்கிறேன்

அதில் ஒன்றை தான் முதல் பரிசாக கொடுத்தேன். இமான் ரொமன்டிக்கான மனிதர். எனக்கு ஏதாவது சப்ரைஸ் கொடுத்து கொண்டே இருப்பார். இமான் போல் ஒருவர் கணவராக கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..” என நெகிழ்ச்சியாக பேசினார். இமான் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் டி இமான். முதல் மனைவியான மோனிகாவை விவாகரத்து செய்து கொண்ட நிலையில், இரண்டாவதாக அமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், அமலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் அவரை வீட்டில் அத்தான் என்று தான் அழைப்பேன். அதற்கு ஒரு கதை ஒன்று இருக்கிறது. அதாவது என்னுடைய அம்மா என்னுடைய அப்பாவை அப்படித்தான் அழைப்பார்கள்.

அது இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் நானும் அவரை, அவர் ஆசைப்பட்டது போலவே, அப்படியே அழைக்கிறேன். என்னை ஆசையாக அம்மு என்று இமான் அழைப்பார். அவரது வாழ்க்கையில் அவர் முதலில் மகளுக்கு முதலிடத்தை கொடுப்பார்.இரண்டாவதாக இசைக்கு, மூன்றாவது இடத்தை தான் எனக்கு அவர் தருகிறார். அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சாந்தமாகவே இருப்பார். அதனால் அவர் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலுமே அன்பு என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்ப்ரைஸ் செய்வார் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *