மகா சிவராத்திரிக்கு பேரதிர்ஷ்டம் கொட்டப் போகும் 4 ராசிக்காரர்கள்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!

அதிஷ்டம் எப்போது யாருக்குக் கொட்டும் என்பது யாராலும் கணிக்கவே முடியாது. அதனால் தான் கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என ஒரு பழமொழியே உண்டு. வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி, மகா சிவராத்திரி வருகிறது. இந்த நாளில் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறதாம்.

பொதுவாகவே சிவராத்திரி அன்று இரவு முழுவதும் தூங்காமலே இருந்து சதா சர்வ நேரமும் சிவனையே நினைத்து உள்ளம் உருகிப் பிரார்த்திப்பார்கள். இதில் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என இதில் பார்க்கலாம்.

சிம்மம்…

இவர்களின் நிதி நிலை இந்த சிவராத்திரியில் இருந்து சீராகும். பணிரீதியாக நல்ல சாதனைகள் புரிவார்கள். வியாபார அபிவிருத்தி உண்டாகும். புதுவேலை தேடுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். சுருங்கச் சொன்னால் மூடை, மூடையாக பணம் கொட்டும் வாய்ப்பு இனி உண்டு.

மேஷம்

இவர்களுக்கான நல்லகாலம் இந்த மகா சிவராத்திரியில் இருந்து ஆரம்பம் ஆகிறது. சம்பள உயர்வு யோகமும் உண்டு. மகா பரமசிவனின் அருளால் விரும்பிய எண்ணங்கள் ஈடேறும்.

விருச்சிகம்..

இவர்கள் புதிய சாதனைகளை இந்தக்காலத்தில் படைப்பார்கள். அலுவலக உயர் அதிகாரிகளோடு இருந்துவந்த பிணக்கம் தீரும். ஊதிய உயர்வு கிட்டும். இவர்களும் சிவனுக்கு மகா சிவராத்திரியன்று வில்வ இலைகளை வழங்க வேண்டும்.

துலாம்

இவர்கள் மகா சிவராத்திரி அன்று, சிவனுக்கு வில்வ இலை வழங்கினால் ராஜ யோகம் உண்டு. இவர்களுக்கு பல தொழில்களில் இருந்தும் வருமானம் கொட்டும் காலம் இது. பதவி உயர்வு தேடிவரும். புதிய தொழில் தொடங்க ஏற்றக்காலம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *