இப்படியான ஆண்கள் தான் படுக்கையில் சிறப்பாக செயல்படுவார்கள்…! கூச்சமின்றி கூறிய ஆலியா பட்…!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் சமீபத்திய பேட்டி ஒன்றில் விவகாரமான கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக படுக்கை அறை சமாச்சாரங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அனைத்து கேள்வியையும் எதிர்கொண்ட நடிகை ஆலியா பட் எந்த கேள்வியும் தவிர்க்காமல் நச்சன நெத்தி பொட்டியில் அடித்தார் போல் பதில் கொடுத்து இருக்கிறார். முதலில் அவர் கூறியதாவது, உடலுறவின் போது கணவனோ மனைவியோ அல்லது காதலன் காதலியோ இருவருமே உடலோடு உடல் இணைகிறது என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது. இரண்டு ஆத்மாக்களின் இணைவாக அவர்களுடைய ஆள் மனதில் ஆத்மார்த்தமாக நம்ப வேண்டும்.

இரண்டு இதயங்களில் இணைவாக அதனை பார்க்க வேண்டும்.அப்போது தான் அது சிறப்பான உடலுறவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து வயதான ஆண்கள் கிட்டத்தட்ட தன்னைவிட 20 அல்லது 30 வயது அதிகமான ஆண்கள் சில பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது குறித்து உங்கள் பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த ஆலியா பட், அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதில் கருத்து கூட நமக்கு உரிமை கிடையாது. என்னை பொறுத்துவரை, வயதான ஆண்கள் படுக்கயறை

விஷயத்தில் அனுபவம் வாய்ந்தார்களாக இருப்பார்கள். அவர்களுடைய சிந்தனைகள் நம்முடைய எதிர்பார்ப்புக்கு மேலே இருக்கும். எனவே, வயதில் மூத்த ஆண்கள் படுக்கையறை விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். எனவே, வயதான ஆண்களை இளம் பெண்கள் திருமணம் செய்து கொள்வது தவறு ஒன்றும் கிடையாது என்று பதிலளித்திருக்கிறார் நடிகை ஆலியா பட். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *