தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத கனவு கனியாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சினேகா.நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பு பிரபல தயாரிப்பாளரோடு ஏற்கனவே எங்கேஜ்மென்ட் முடிந்து விட்டது என்று பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.சமீப காலமாகவே நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் பற்றியும் பிரபலங்கள் பற்றியும் பரபரப்பான தகவல்களை பேசி வருகிறார். அது குறித்து அதிகமானோர் அவரை சமூக வலைத்தளத்தில் திட்டியும் வருகின்றனர் சிலர் அவரை உயிரோடு எரிக்க வேண்டும் என்றெல்லாம் கூட திட்டி இருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட நடிப்பை ரேகா நாயர் பொதுவெளியில் வைத்து பயில்வான் ரங்கநாதனை அடிக்கப் பாய்ந்து இருந்தார். ஆனாலும் அதைத் தொடர்ந்தும் தொடர்ச்சியாக பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.மேலும், இவர் பிரசன்னாவை தற்போது திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால்,இவர் சினிமாவில் நடித்து வந்த சமிபத்தில் ஏராளமான நடிகர்களை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.அந்த வகையில் ராகவா லாரன்ஸ்,
பிரசாந்த், அப்பாஸ், மாதவன், தனுஷ், ஸ்ரீகாந்த் போன்ற ஏராளமான நடிகர்களை நடிகை சினேகா காதல் வந்ததாக பல கிசுகிசுகள் பேசப்பட்டு வருகின்றது. அதன் பிறகு தான் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது அவருடன் தனது குடும்பத்தை கவனித்து வருகின்ற. மேலும்,ஒரு சில திரைப்படத்தில் நடித்துக் கொண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.சமிபத்தில் கூட இவர் தனது கனவுகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பெரிய போவதாக பல வதந்திகள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.