என்ன ஆச்சு இவங்களுக்கு…? படு மோசமான கவர்ச்சி உடையில் ரச்சிதா மகாலட்சுமி…! புகைப்படத்தை பார்த்த வியப்பில் ரசிகர்கள்…!

என்ன ஆச்சு உங்களுக்கு என்று ஆச்சரியத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் நடிகை ரச்சிதா மகாலட்சுமி-யின் ரசிகர்கள். ஏனென்றால் சமீப காலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்த பிறகு இவர் வெளியிடும் புகைப்படங்களில் கிளாமர் சற்று தூக்கலாகவே இருக்கிறது.சமீபத்தில் தன்னுடைய ஒரு பக்க மார்பின் மீது ஆந்தை புகைப்படத்தை டாட்டுவாக குத்தியிருந்தார்.

ஆந்தை புகைப்படம் என்றால் ஏதோ ஒரு ரூபாய் காசின் அளவில் கிடையாது.. நல்ல ஐம்பது ரூபாய் நோட்டு அளவில் பெரிய டாட்டுவாக தன்னுடைய ஒரு பக்கம் மார்பின் மீது பச்சை குத்தி இருந்தார் அம்மணி.பச்சை குத்திய போது அந்த இடம் அப்படியே வீங்கி இருந்ததை அப்படியே புகைப்படமாக எடுத்து பதிவிட்டு இருந்தார்.இதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது..? என்று பதறிப் போனார்கள். அதன் பிறகு அந்த வீக்கம் வற்றிய பிறகு தன்னுடைய ஆந்தை டாட்டூ பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்தார்.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ரச்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது போல தெரிகிறது..! என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். நிஜமாகவே சினிமாவில் தான் நடிக்க போகிறாரா..? சினிமா வாய்ப்புகள் இவருக்கு கிடைக்குமா..? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *