ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகை தான் ஷகிலா. ஆனால் இப்போது தான் பட வாய்ப்புகள் கியிக்காமல் கிடைக்கும் படத்தில் துணி நடிகையாக நடித்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்,அந்த வகையில் சில நடிகைகள் ச்கின்னத்திரை மக்கம் வருகிறார்கள், ஆனால் பட வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை என்றா மட்டும் தான சின்னத்திரைக்கு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சகிலாவும் கூட விஜய் டிவி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.நடிக சகலா தன்னுடைய வாழ்க்கையில் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் கலந்து கொடன்னு வருகிறார்,
அந்த வகையில் நடிகை சகிலா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு இருந்தார்,ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர். இதை அவரை பல பேட்டியில் கூறியுள்ளார்.தற்போது நடிகை சகில கொடுத்த பேட்டியில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து தனக்கு வாழ்க்கையில் நடந்த பல துன்பங்களை கூறியுள்ளார். நடிகை சகிலா கூறியதில், என்னை பற்றி சமூக வலைதளத்தில் உள்ள முக்கிய தளம் விக்கிபீடியா
இதில் உள்ள செய்தி முற்றிலும் பொய் என்று கூறியுள்ளார், எனக்கு பிளாட் ,BMW காரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் சொல்லணும் என்றால் என்னவேனா சொல்லலாம் நான் இப்போது சென்னையில் ஒரு வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறேன்,ஒரு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்து கொண்டார் என்று ஷகிலா உருக்கமாக கூறியுள்ளார்.