ஹோட்டல் சின்னத்திரை நடிகையுடன் கட்டி புரண்ட தனுஷ்…! சரியான நேரம் பார்த்து கதவைத் திறந்த ஐஸ்வர்யா…! பின் நடந்த ட்விஸ்ட் என்ன தெரியமா…?

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகர் தனுஷ். அவர் வளர்ந்த வேகத்தில், அவருடன் சர்ச்சைகளையும் கொண்டு வந்தார். அவர் தனது சக நடிகர்களுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார், மேலும் கடந்த ஆண்டு தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் தனது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக முடித்தார். விவாகரத்துக்குப் பிறகும் அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓயவில்லை.தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகர் தனுஷ். அவர் வளர்ந்த வேகத்தில், அவருடன் சர்ச்சைகளையும் கொண்டு வந்தார். அவர் தனது சக நடிகர்களுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார், மேலும் கடந்த ஆண்டு தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் தனது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக முடித்தார்.

விவாகரத்துக்குப் பிறகும் அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓயவில்லை.தற்போது அந்த விவாகரத்துக்கு முக்கிய காரணமே தனுஷ் விஜய் டீவி தொகுப்பாளினி ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளார் என்றுதான். தனுஷ் ஷூட்டிங்கு சென்றபோது ஒருமுறை ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கே அவர் விஜய் டீவி தொகுப்பாளினி ஒருவருடன் நெருக்கமாக தனி அறையில் இருந்துள்ளார். அங்கே வந்த அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரூமை திறந்து பார்த்துள்ளார்.அப்போது தனுஷ் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். தொகுப்பாளினியுடன் தனுஷை பார்த்ததும் ஐஸ்வர்யாவுக்கு கடும் ஆத்திரம் வந்தது,

கையும் களவுமாக பிடித்தது மட்டும் இல்லாமல் இருவருக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருக்கிறதாம். முக்கியமாக தனுஷ் தன் மனைவியாய் பிரிந்ததற்கும் விஜய் டிவி தொகுப்பாளினி தன் கணவரை விவாகரத்து செய்ததற்கும் இது ஒரு காரணம் என்று பலரும் கூறினார்கள், ஆனால் இந்த ஒரு தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்ட ஒரு செய்தி ஆகும் விஜய் டிவி தொகுப்பாளினிக்கும் தனுஷுக்கும் அப்படி இரு விஷயம் நடந்ததா என்று எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *