வீட்ல உட்கார்ந்து போன் நொட்டிகிட்டு இருக்கவங்க சிவாங்கி பத்தி பேச தகுதி இல்ல…! மாஸ்டர் ஆவேசம்…!

குக் வித் கோமாளி தொலைக்காட்சி வரலாற்றில் 6 லிருந்து 60 வரை எல்லோரையும் கவர்ந்த நிகழ்ச்சி. அதிலிருந்து எவ்ளோவோ பேர் சென்று உச்சம் தொட்டுள்ளனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். அதற்கு காரணம் போட்டியாளர்களின் திறமையாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கும் மோட்டிவேஷன் மற்றும் சின்ன சின்ன குறைகளையும் சுட்டிக்காட்டும் நடுவர்களும் தான்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர் அனந்த் வைத்தியநாதன் பலருக்கும் பிரபலமானவர்தான். இவருக்கு பாட்டு பாடுவது என்றால் உயிராம். அதற்காகவே பல பாடகர்களிடம் இவர் பாடல் கற்று இருந்திருக்கிறார். அப்போதுதான் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் இவருடைய குரல் வளம் போய்விட்டதாம். அஷ்வின், சிவாங்கி, புகழ், குரேஷி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்நிலையில் இந்த முறை மைம் கோபி டைட்டில் வென்றார்,

பலரும் சிவாங்கிக்கு சாதகமாக தொலைக்காட்சி செயல்படுகிறது அதனால் தான் பைனல் வந்தார் என்றார்கள்.  ஆனால், வெங்கடேஷ் பட் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு திறமையானாவரை இது போன்ற கமெண்ட் எவ்ளோ கீழ்படுத்துகிறது.இந்த நிலையில் இவர் அண்ணனின் திருமணத்திற்கு சென்றதால் கடந்த வார எப்பிஷோட்டில் அவரால் பங்குபற்ற முடியவில்லை. குக் வித் கோமாளி ரசிகர்கள் ஒருவர் டிவிட்டரில் இந்த வாரம் சிவாங்கி வரவில்லை. இதனால் ஓவர் நடிப்பு இருக்காது என்பது போல பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஷிவாங்கி, இல்லாத என்ன பத்தி வெறுத்து பேசுவதற்கு இருக்குற செம்ம கோமாலிஸ் பத்தி பேசுனா இன்னும் சூப்பர் இருக்கும் யோசித்துப் பாருங்கள்”ப்ரோ என பதிவிட்டுள்ளார். சிவாங்கிய விமர்சித்த அந்த நபரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவள் மிக திறமையானவர், வீட்டில் உட்கார்ந்து போன்-யை நொட்டிக்கொண்டு கமெண்ட் அடிப்பவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள்,சிவாங்கியை பற்றி பேச என கொந்தளித்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *