வீட்டியில் யாரும் இல்ல…! படுக்கைக்கு அழைத்த விஜய் தேவரகொண்டா பட இயக்குநர்…! மிரண்ட நடிகை…!

நடிகை ஷாலு ஷம்மு திரைத்துறையில் மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ரீல்ஸ் மூலம் பல ரசிகர்களை தக்க வைத்துள்ளார்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஷம்மு பேசுகையில், “ ஒரு படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். கேரக்டர் பற்றி பேச தான் கூப்பிட்டார். ஷாலு ஷம்மு சல்சா நடனக்கலைகளில் கை தேர்ந்தவராம்.ஷூட்டிங் இல்லாத சமயங்களில், நிறைய பார்ட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் 2 லட்ச ரூபாய் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்கி உள்ளார்.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையன்று நண்பர்களோடு இணைந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டிக்கு சென்றிருக்கிறார் நடிகை ஷாலு. பிறகு பார்ட்டியை முடித்துவிட்டு மிட்நைட்டில் 2 மணியளவில் தன்னுடைய நண்பர்களுடன் சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் சென்று தங்கி உள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஷாலு ஷம்முவின் ஐபோனை காணவில்லையாம். என்னிடம் வரும் போது சேலை உடுத்தி வரச் சொன்னார். நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி மகிழ்ச்சியுடன் சொன்ன முகவரிக்கு சென்றேன்.அங்கு சென்றதும் அவரின் குடும்ப புகைப்படத்தை பார்த்தேன்.

அப்போது தான் அது அவர் வீடு என்பதை உணர்ந்தேன். வீட்டில் உள்ளவர்கள் எங்கே போனார்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று இருப்பதாக சொன்னார். நான் நம்பினேன். அவர் எனக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் கொடுத்தார்.அதைக் குடித்துவிட்டு கண்ணாடி மேசையில் வைத்தேன். கேரக்டரைப் பற்றி பேசுவதை விட மற்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசினார். என்னவோ தப்பாக இருப்பது தெரிந்தது. பயந்து வியர்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்த இயக்குநர் தன்னை படுக்கையறைக்கு அழைத்தார். அங்கே ஏசி இருக்கிறது என சொன்னார். நான் பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன் “ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *