வாய்ப்பில்லாமல் அந்தரங்க தொழில் செய்த உடல்வாகு நடிகை…! தொடர்பில் இருந்த மகனை காப்பாற்ற கேசில் மாட்டிவிட்ட அம்மா…!

சினிமாவில் நடிகைகள் பலர் வாய்ப்பு குறைந்தால் போது வேறொரு தொழில் செய்து வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்வார்கள். அந்தவகையில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திர நடிகையாக நடித்து பிரபலமானவர் ஒரு நடிகை. வசீகரமான முகம், கவர்ச்சியான வாட்டசாட்டமான உடல்வாகுவால் அனைவரையும் ஈர்த்து வந்தார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையிலும் நடித்து வந்த அந்த நடிகை நெகட்டிவ் ரோலிலும் நடித்து வண்டார். ஒரு கட்டத்தில் படவாய்ப்பு குறைய சின்னத்திரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

அப்படி நடித்து வந்த போது நடிகை அந்தரங்க தொழில் செய்கிறார் என்று போலிஸார் கைது செய்து அப்படியே பல வருடமாக காணாமல் போய்விட்டார். ஆனால் அந்த நடிகையை ஒரு அரசியல் பிரபலம் தான் மாட்டிவிட்டிருக்கிறார். நடிகை அரசியல் பிரபலத்தின் மகனுடன் தொடர்பில் இருந்துள்ளார். மகனை எச்சரித்தும் நடிகையை விடவில்லை என்பதால் அரசியல் பிரபலத்தின் அம்மா, நடிகையை பழிவாங்க இப்படியொரு வழக்கை போட்டு அட்ரஸ் தெரியாமல் செய்துவிட்டார்.

ஆனால் அந்த நடிகை சரியாக கையாண்டு தான் நிரபராதி என்று நிரூபித்து வழக்கில் இருந்து விடுபட்டுள்ளார். எவ்வளவு தான் அந்த விசயத்தில் வெளியில் வந்தாலும் நடிகை மீது போட்ட வழக்கால் கெட்டுப்போன பெயர் அப்படியே தான் இருந்து வருகிறது. தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து சீரியல்களில் நடிக்கவும், டப்பிங் பேசவும் தொடர்ந்துள்ள நடிகை இன்றுவரை திருமணம் செய்யாமல் அனைத்து அந்தரங்க விளக்கங்களையும் ஓப்பன் செய்து வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *