வாயில் இருக்கும் எச்சில் பபுள் கம்மை எடுத்து நடிகருக்கு…! வெட்கமில்லாமல் ஓப்பனாக பேசிய நடிகை அஞ்சலி…!

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கான இடத்தினை பிடிக்காத நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி. 2007ல் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் அஞ்சலி. இப்படத்தினை அடுத்து அங்காடி தெரு படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றார்.தமிழில் பல படங்களில் நடித்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தார். இடையில் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டார்.

தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்தும் வெப் தொடர்களில் கவர்ச்சி ரோலில் நடித்தும் வருகிறார். இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்துள்ள அஞ்சலி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் ஒருவருடன் உங்களின் பபுள்காம்மை பகிர்ந்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அஞ்சலி, என் வாயில் இருந்த எச்சில் பபுள்கம்மை மற்றவர்களுக்கு கொடுப்பது பற்றி தானே என்று சந்தேகத்துடன் கேள்வியை மறுபடியும் கேட்டிருக்கிறார் அஞ்சலி. குழந்தைகள் பலர் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதனால் நான் பகிர்ந்து கொண்டது இல்லை என்றே கூறிவிடுகிறேன் என்று அஞ்சலி பதிலளித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *