வரிசை கட்டி நிற்கும் நடிகைகள்…! திருமணமான நடிகைகளையும் விட்டு வைக்காத தனுஷ்…!

நடிகர் தனுஷ் நடிப்பில் சாய்வதில்லை அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அடுத்தபடியாக நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதுதவிர இவர் கைவசம் தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் உள்ளன. இவற்றில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ஹிந்தி படம் ‘தேரே இஷ்க் மெயின் ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் தனுஷ் ஆனந்த் எல் ராய் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டனர். தற்போது நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். தேரே இஷ்க் மெயின் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்தில் துவங்குவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் அடுத்த படியாக இவருடைய ஐம்பதாவது திரைப்படத்தில் அவரே இயக்கி நடிக்க இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையை பல இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகை கியாரா அத்வானி. இவரையும் நடிகர் தனுஷ் விட்டு வைக்கவில்லை என்று கூறப்படுகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *