மிகப்பெரிய அசிங்கம்…! தூங்கும் போது மஹிமா நம்பியாரை அப்படி வீடியோ எடுத்த இயக்குனர்…! திட்டிதீற்கும் நெட்டிசன்கள்…!

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானவர் தான் நடிகை மஹிமா நம்பியார். இப்படத்தை தொடர்ந்து என்னமோ, நடக்குது, மொசக்குட்டி, அத்தனை போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த குற்றம் 23 படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது நடிகை மஹிமா நம்பியார், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் என்ற படத்தில் முக்கியமானரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது மஹிமா நம்பியார் வாயை பிளந்துக்கொண்டு தூங்கி இருக்கிறார்.

இதை சி.எஸ்.அமுதன் வீடியோ எடுத்து தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மஹிமா நம்பியாரின் தற்போதைய போட்டோஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சிவப்பு நிற கவுன் டைப் உடையுடன் இந்தப் புகைப்படங்களில் தனக்கேயுரிய அழகான புன்னகையை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளன.

இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.  இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய் கணேஷ் படம் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளது. இதற்கு நடிகை மஹிமா நம்பியார், மிகப்பெரிய அசிங்கம் என்று செல்லமாக தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் நடிகையை தூங்கும் போது எப்படி வீடியோ எடுத்தது தவறு என்று சொல்லி நெட்டிசன்கள் இயக்குனரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *