மனைவியை விட்டுவிட்டு கீர்த்தி சுரெஷுடன் தொடர்பு…! விஜய் மீது கடும்கோபத்தில் திட்டிய மகன் சஞ்சய்…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சார்ந்த பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளார்.சர்கார் படத்தில் நடித்தபோது விஜய்யும், கீர்த்தி சுரேஷும் எடுத்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் என பேசுகிறார்கள். வாரிசு படம் ஹிட்டான நிலையில் வயித்தெரிச்சலில் தான் விஜய்ணாவை பற்றி இப்படி எல்லாம் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தளபதி ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் தன்னுடன் சேர்ந்து பள்ளியில் படித்த ஒருவரை கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வருகிறாராம். அந்த நபர் கேரளாவில் ரிசார்ட் வைத்திருக்கிறாராம். நான்கு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, ஏதோ பேசினீங்களே இப்போ பார்த்தீங்களா என்கிறார்கள். படிப்பை முடித்த கையோடு குறும்படங்களையும் இயக்கி வந்துள்ளார். தற்போது முதன்முறையாக தமிழ் படம் ஒன்றினை இயக்க அறிமுகமாகியுள்ளார் சஞ்சய்.

லைக்கா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள். ஆனால் தன் மகன் இயக்குனர் அவதாரம் எடுப்பது பற்றி விஜய் எந்தவொரு பதிவோ போடவில்லை. இதற்கு காரணம் விஜய் கீர்த்தி சுரேஷுடன் தொடர்பில் இருந்த விசயம் தெரிந்து மகன் சஞ்சய் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏன் விஜய் மகனுக்கு வாழ்த்து கூறவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *