போட்டுக்க துணி இல்ல, செலவுக்கு காசு இல்ல…! கஷ்டத்தில் மும்பையில் உலா வரும் ஜெயம் ரவி…!

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்த விஷயம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் பாடகி ஒருவர் தான் என்று கூறப்பட்டு அவரும் அதற்கான விளக்கத்தை அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இந்நிலையில் ஜெயம் ரவி மும்பையில் செட்டிலாகி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர் சபீர் ஆகாயம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து இதுகுறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் திருமணத்திற்கு பின் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

இருவரும் சேர்ந்து சம்பாதித்து வீடு வாசம் என்று வாங்கினார்கள். ஆர்த்தியின் அதீத பாசமா, அதீத காதலா, இல்லை சந்தேகமா எது என்று தெரியவில்லை, ஆர்த்தி சொன்னால் தான் என்ன பிரச்சனை என்று தெரியவரும். போட்டுக்க துணி தற்போது ஜெயம் ரவியின் பாஸ்புக், ஆதார், பேன் கார்ட், வங்கி புத்தம் என்று அனைத்தையும் ஆர்த்தியிடம் இருக்கிறது. எங்கு சென்றாலும் ஆர்த்தியிடம் கூறி பணத்தை வாங்க வேண்டிய சூழல் இருந்ததால் மன அழுத்ததால் ஜெயம் ரவி இந்த புகாரை அளித்திருக்கிறார்.இப்போது ஜெயம் ரவி போட்டுக்க துணி, செலவுக்குகூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.

இருவரும் சேர்ந்து இருந்தபோது அன்பின் காரணமாக பணம் எல்லாம் மனைவியிடம் கொடுத்தார். இப்போது பிரச்சனையானதால் மீட்டுத்தரக் கூறியிருக்கிறார். ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிரம் கணக்கை மீட்கக்கூட பெரியளவில் போராடியதாக ஜெயம் ரவி தரப்பில் கூறப்படுகிறது. குழந்தைகள் மீது அதீத பாசம் கொண்ட ஜெயம் ரவி தன் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நினைத்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *