பிச்சைக்காரருடன் படுக்க வைத்த இயக்குனார்…! அஞ்சலிக்கு இவ்ளோ கொடுமைகள் நடந்ததா…?

ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அஞ்சலி கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் இயக்குநர் ராம் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அடுத்ததாக வசந்த பாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ படத்தில் நாயகி நடித்து இருந்தார். சென்னைக்குப் பிழைப்புத் தேடி வரும் பெண்கள் துணிக்கடையில் எவ்வாறு சிறம்படுகிறார்கள் என்பதை காண்பித்து இருப்பார். அவர் நடிப்பு ரசிகர்களை கிளைமேக்சில் கண்டிப்பாக அழு வைத்து இருக்கும்.

இதில் அவர் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றார். இந்த படத்தின் கதைக்கு அஞ்சலி தான் சரியாக இருப்பார் என நினைத்து அவரிடம் கதை சொல்லி உள்ளார் இயக்குநர் வசந்த பாலன். அஞ்சலியும் கதையை கேட்டுவிட்டு பிடித்துபோக உடனே நடிக்க சம்மதம் சொல்லி உள்ளார். பின்னர் ஜவுலி கடைக்கு அழைத்து சென்று அங்கு நடக்கும் அனைத்தையும் காட்டுவிட்டு படப்பிடிப்புக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் அங்காடி தெரு படம் தொடங்கிய போது பிடித்த அஞ்சலிக்கு

நாட்கள் செல்ல செல்ல இயக்குநர் வசந்த பாலன் படப்பிடிப்பில் செய்யும் விஷயங்கள் பிடிக்காமல் போய் உள்ளது. குறிப்பாக பிச்சைக்கார்களுடன் சாலையில் படுக்க வைத்து எடுத்த காட்சி அவருக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இயக்குநர் மீது கோபம் கொண்டதாகவும் கூறப்படுகிறது இந்த காட்சியை படமாக்கும் போது அஞ்சலிக்கு பிச்சைக்காரருடன் சாலையில் படுக்க பிடிக்கவில்லையாம். இதனால் படு கோபத்தில் இருந்தாராம் அஞ்சலி. ஆனால் இப்படம் பார்த்த பிறகு அவரின் மனம் மாறிவிட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *