பலமுறை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய திரையுலகம்..!! நான் இதை பலமுறை அனுபவித்தேன்..!! கண்ணீருடன் நடிகை வெளியிட்ட வீடியோ உள்ளே..!!

சினிமாவில் நடிகைகளை பொறுத்த வரை அவர் அழகாக இருக்கின்றார்களா என்று தான் முதலில் பார்ப்பார்கள். அவர்களுக்கு நடிப்பு வருகிறதா தமிழ் தெரிகிறதா என்றெல்லாம் முதலில் பார்ப்பது கிடையாது. அந்த வகையில் சரியான தமிழ் பேச வராதவர்கள் கூட நிச்சயமாக நல்ல நடிப்பு திறைமை மட்டும் வைத்துக்கொண்டு

அவர்களுக்கு பதிலாக மற்றொரு நடிகை அல்லது மற்றவர்களை பேச வைத்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக குரல் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான் டப்பிங் ஆர்டிஸ்ட் ஐஸ்வர்யா என்பவர்.

இவர் பாண்டியன் ஸ்டோர் நடிகை மீனாவுக்கும், செம்பருத்தி சீரியல் பார்வதிக்கும், தமிழும் சரஸ்வதியும் சவுந்தரா போன்ற பல சின்னத்திரை நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *