பண வரவை மூட்டை மூட்டையாக அள்ளப் போகும் 4 ராசிகள்! இன்று முதல் கூரைய பிச்சிக்கிட்டு அதிர்ஷ்டம் கொட்ட போகுது…?

புதிய மாதம் பிறந்து விட்டது. பிப்ரவரி 04 ஆம் தேதி புதன் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணிக்க உள்ளார்.  பின்னர் பிப்ரவரி 13 அன்று சூரியன் கும்ப ராசிக்கும், பிப்ரவரி 26 ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்கும், பிப்ரவரி 27 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்கும் இடம் மாறுகின்றன.

இந்த கிரக மாற்றங்களால் 4 ராசிக்காரர்களுக்கு பண வரவும் சிறப்பாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். இம்தத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பிற்கான முழு பலனைப் பெறுவார்கள்.


ரிஷப ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் நற்செய்திகளைப் பெறுவார்கள். உங்களின் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள். சம்பளம் வாங்குபவர்களுக்கு இம்மாதம் நல்ல வெற்றி கிடைக்கும். பயணங்களால் பண ஆதாயம் உண்டு.


நிதியைப் பெறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பல மூலங்களில் இருந்து பணம் வருவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. ஒன்றிற்கு மேற்பட்ட மூலங்களில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். மூட்டை மூட்டையாக பணத்தினை சேர்த்து கொள்ளுங்கள்.


பிப்ரவரி மாதத்தில் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். இம்மாதத்தில் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டைத் தேடி வரும். உங்களின் புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *