நூறு கோடி ரூபாய் வீட்டை விட்டு குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்த நடிகை..!! நடிகையின் உருக்கமான தகவல்..!!

கடந்த, சில ஆண்டுகளாக வெள்ளித்திரை தொடர்ந்து அதிகமாக சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மக்கள் அதிகமாக வரவேற்பு கொடுத்த வருகின்றார்கள். அதன் அடிப்படையில் பல கலைஞர் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமாக திருப்பி உள்ளார்கள். மேலும், கதாநாயகியை தாண்டி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களுக்கு என்று கூட

சில ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் பார்வதி வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றார் சாந்தி வில்லியம்ஸ் என்பவர்.

இவர் தனது 12 வயதில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் சின்னத்திரையில் 1999 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகின்றார். அந்த வகையில் மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டாரே அடுத்தடுத்து ஏராளமான தொடர்களின் நடித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *