நடிகை சிவானி நாராயணன் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பகல் நிலவு என்ற சீரியல் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் அதன் பிறகு இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் உருவானது இந்த ரசிகர் பட்டாளத்தின் துணை கொண்டு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான
நடித்திருந்தார்.தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்திய பேட்டிவிக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக ஒன்று கலந்துகொண்டார்.தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து வந்தார் ஷிவானி நாராயணன் இறுதியாக உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த செக்ஸியான பாகம் என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை ஷிவானி நாராயணன் பலரும் என்னுடைய கண் கவர்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனக்கும் என்னுடைய கண்களை மிகவும் பிடிக்கும் என்னுடைய உடலில் செக்ஸியான உறுப்பு என்று கேட்டால் அது என்னுடைய கண்கள் தான் என்று பதில் அளித்து இருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். அதில் அவர் கூறியதாவது, என் வாழ்க்கையில் எனக்கு இதுவரை யாரிடமிருந்தும் ப்ரொபோஸல் வந்ததே கிடையாது. யாரும் என்னை காதலிக்க வேண்டும் என்ற ஆசையை என்னிடம் நேரில் வெளிப்படுத்தியது கிடையாது என்று கூறியிருக்கிறார்.