நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா…!! நீச்சல் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்…!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!

தற்போது வரை பெண்களின் கனவு கண்ணனாக இருந்து வந்த நடிகர் தான் மாதவன். ஆனால் தற்போது தான் தன் மகன் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி மகனுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்.சமீபத்தில் கூட சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் மாதவன் மகன் வேதாந்த் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றார். இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் மாதவன் தனது தோட்டத்தில் தென்னங் கன்றுகளை நட்டுள்ளார். இதில் என்ன அதிசயம் என்றால் யார் வேண்டுமானாலும் பறிக்கலாம் அந்த அளவிற்கு கைக்கெட்டும் தூரத்திலேயே தேங்காய்கள் காய்த்துள்ளது.

இந்தியாவில் தயாரிப்புகளுக்கான முன்னணி பிராண்ட் தூதுவர்களில் மாதவன் ஒருவர்.பெப்சி மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனமான IMG உடன் ஒரு பெரிய ஒப்புதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், பஜாஜ், பாண்ட்ஸ், ஃபேர் & லவ்லி மற்றும் TVS உள்ளிட்ட பிராண்டுகளுக்கான விளம்பரங்கள் அவரது ஆரம்பகால வேலைகளில் அடங்கும்.2007 ஆம் ஆண்டில், யுனிவர்செல் டெலிகம்யூனிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பல பிராண்ட் மொபைல் போன் சில்லறை விற்பனைச் சங்கிலியான யுனிவர்செலுக்கு மாதவன் ஒப்புதல் அளித்தார்.

மாதவன் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் மாருதி சுஸுகி, செப்டம்பர் 2013 இல் சுஸுகி வேகன் ஆர் காரின் சிறப்பு பதிப்பை மாதவன் சிக்னேச்சர் எடிஷன் என்று அழைத்தது.[150] 2015 ஆம் ஆண்டில், ஆன்லைன் சந்தையான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தூதர்களாக அமீர் கான் மற்றும் மாதவனை ஒப்பந்தம் செய்தது, ஸ்னாப்டீல் தென்னிந்தியாவில் மாதவனின் பிரபலத்தைப் பயன்படுத்தி அவர்களின் சேவைகளைக் குறிக்க முயற்சித்தது.

ஆனால் இந்த தோட்டத்தை சாதரணமாக உருவாக்கவில்லையாம். சாதாரண தரிசு நிலமாக இருந்த இடத்தை சுத்தம் செய்து தன் மகனுடன் சேர்ந்து இப்படி ஒரு செயலை செய்துள்ளார் நடிகர் மாதவன். இந்த திட்டம் ஒரு அருமையான திட்டம் என்றும் இதன் மூலம் இனிப்பான தேங்காய்களை பெருவதாகவும் இந்த தென்னங்கன்றுகளை தனது தரிசு நிலத்தில் வளர்ப்பதகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு பயனுடையதாக மாற்றுவதற்காக மிக விரைவில் இந்தத் தென்னைமர வளர்ப்பினை பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

எப்போதுமே நடிகர், நடிகைகள் என்றாலே விவசாயம் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் தன் வேலையை மட்டும் பார்த்து வரும் பிரபலங்கள் தான் இப்போது அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வகையில் மாதவன் போல சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் வித்தியாசமாக தோட்டத்தில் தென்னங் கன்றுகளை நட்டு அதை கைக்கெட்டும் தூரத்தில் பறிக்க முடிகிறது என்று அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

தற்போது நடிகர் மாதவனை போல நடிகை தேவயாணி கூட ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பிளாட்டை வாங்கி நந்தவனமாக மாற்றியிருக்கும் செய்தி தற்போது சமீபத்தில் நமது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி இருந்தது, இதை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வந்தார்கள்.நீச்சலில் சிறுவர்கள் அணி மகாராஷ்டிராவுக்கு 1 மற்றும் முழு கேலோ விளையாட்டுகளிலும் மகாராஷ்டிராவுக்கு 2வது ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் டிராபி. (6 தங்கம், 1 வெள்ளி, PB மற்றும் சாதனைகள்) மற்றும் (5 தங்கம் மற்றும் 2 வெள்ளி) ஆகியோரின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளால் மிகவும் நன்றியுடனும் பணிவுடனும் மகிழ்ச்சியடைந்தேன். தளராத முயற்சிகளுக்கு நன்றி மற்றும் பிரதீப் சார் மற்றும் மத்திய பிரதேச அரசு மற்றும் மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *