திரையுலக பிரபலம் ஒருவர் சினிமாவின் மறுபக்கம் குறித்து பேசியுள்ளார். தயாரிப்பாளர் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் கே.ராஜன், சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் சினிமா துறையில் நடக்கும் சம்பவங்கள் பற்றி கூறியுள்ளார். அதில் அவர், “சினிமாவில் விபச்சாரம் இருக்கிறது.பல சமயங்களில் விபச்சாரிகள், சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். நடிகைகளின் நடிப்பை யார் பார்த்தா? கவர்ச்சியான விஷயத்திற்கு தான் நடிகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கவர்ச்சி என்பது உடம்பை கட்டுவது தான். இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டினால், அதற்கான காசை அவர்கள் பெறுவார்கள்”அவர் கூறுகையில், “ சினிமாவில் விபச்சாரம் இருக்கிறது.
அது திரைத்துறையில் ஒரு பக்கமாக இருக்கிறது. பல சமயங்களில் விபச்சாரிகள், சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். நடிகைகளின் நடிப்பை யார் பார்த்தா? கவர்ச்சியான விஷயத்திற்கு தான் நடிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.கவர்ச்சி என்பது உடம்பை கட்டுவது தான். இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டினால், அதற்கான காசை அவர்கள் பெறுவார்கள். கர்ப்புடன் அவர்கள் இருப்பது சுலபமானது கிடையாது. கவர்ச்சி தான் இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில்,
“நடிகைகள் அறிமுகமாகும் போது மேக் அப் போட இருக்கும் மேக் மேனே காலி பண்னிவிடுவான். மேக்அப் மேன்னிடம் சென்ற உடனே உன் உடம்பு முழுசா பார்க்கணும், அப்போ தான் என்ன உடை மற்றும் மேக் அப் போடுவது என பார்க்க முடியது.இது எல்லாமே சினிமா துறையில் இருக்கும் விஷயம். இருக்கும் கொஞ்ச காலத்தில் சம்பாதிக்க வேண்டியதைச் சம்பாதித்துவிட்டுச் சென்று விட வேண்டும்” என்று கூறியுள்ளார். இவர் பேசியது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது