நடிகர் ரமேஷ் திலக் மனைவி மற்றும் குழந்தையா இது…?? முதன் முறையாக அவரே வெளியிட்ட திருமணம் மற்றும் குடும்ப புகைப்படம்..!!

இப்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து பணம் சொத்து இல்லாதவர்கள் என்பது மிகவும் குறைவு தான் ஆனால் அப்படி இருக்கும் சினிமா துறையை சார்த்த பலருக்குமே திருமணம் ஆகி குழந்தை மற்றும் குடும்பத்துடன் இருந்து கொண்டு தான் நடிக்கிறார்கள், ஆனால அந்த காலத்தில் எல்லாம் குடும்பம் ஒரு பக்கம் வேலை ஒரு பக்கமாகவே இருக்கும்.வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரத்தில் நடிப்பதற்காக வந்த பலரும் பல திரை துறையில் சாதித்து பெரிய இடத்திற்கு வந்துள்ளனர் நடிகர் ரமேஷ் திலக். இந்த நிலையில் திரை உலகத்தில் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் தனகென ஒரு இடம் பிடிக்க பல தடைகளை தாண்டி வரவேண்டும் அப்படி வந்த நடிகர்தான் ரமேஷ் திலக் இவர் தமிழ் மலையாளம் படத்தில் பல படங்கன் நடித்து வருகின்றனர் .

ஆனால் தற்போது வரை நடிகர் ரமேஷ் திலக் தமிழ் திரைப்படத்தில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் ரமேஷ் திலக்.அனைவராலும் பேச பட்ட காக்கா முட்டை ,டிமாண்டிகாழனி ,மெரீனா, மங்காத்தா , உலக நாயகனுடனும் ஓ மை கடவுளே போன்ற பல படங்கள் நடித்து கலக்கி உள்ளார் .இவர் முதன் முதலில் ஒரு ரேடியோவில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் அதன் மூலம் படி படியாக உயர்ந்து .இந்த அளவிற்கு வந்துள்ளார் .

ரமேஷ் திலக் தன்னடைய சினிமா பயணத்தை முதன் முத்தமாக சூது கவ்வும் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தான் நமது தமிழ் மக்களுக்கு ஒரு நடிகராக அறிமுகமானார்,இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு நவாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .நடிகர் ரமேஷ் திலக் அவரது மனைவி நவாலட்சுமி இருவருக்கும் சமிபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது .குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அவரது மகன் புகைப்படத்தை சமுக வலைதளத்தில் பதிவிட்டனர் .

எப்போதுமே நமது தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலருமே சமூக வலைதளத்தில் அதிகமாகே ஆக்டிவாக இருந்து அடிக்கடி தனது புகைப்படத்தையும் தனது குடும்ப புகைப்படத்தையும் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், அந்த வகையில் ரமேஷ் திலக்கின் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளையும் குழந்தை நலமாக இருக்க வேண்டும் என்றும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .அதுமட்டும் இல்லாமல் இவர்கள் புகைப்படத்தையும் சமுக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்ரனர் .அந்த அழகான புகைப்படம் கீழே உள்ளது.

ஆனால் இப்போது வரை நடிகர் ரமேஷ் திலக் தன்னுடைய சினிமா வாழ்கையில் ஒரு துணை நடிகராகவே நடித்து [பழகி விட்டார் என்பது தான் உண்மை, ஆனால இப்போது நடிகர் ரமேஷ் திலக் ஒரு ஹீரோவாக நடித்தால் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை,திரை உலகத்தில் புதுமுகமாகவும் நகைசுவையாகவும் நடித்து குணசித்திரமாக மாறி பல மக்கள் மனதிலும் மகிழ்ச்சியை தரும் அளவிற்கு இடம் பிடித்த நடிகரில் இவரும் ஒருவர் .ரசிகர் மனதிலும் திரை உலகத்திலும் தனகென ஒரு இடம் பிடித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *