தாய்மாமன் உறவே எனக்கு வேண்டாம்…! தியாகராஜனுக்கும் விக்ரமுக்கும் இதுதான் பிரச்சினையா…! வெளியான அதிர்ச்சி தகவல்…!

தாய் மாமனாக இருந்தும் தியாகராஜன் மற்றும் விக்ரம் இருவரும் பேசுகொள்வது இல்லை என்றும் இதற்கு பின்னால் பெரும் பிரச்சினை காரணமாக இருப்பதாகவும் பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார். விக்ரம் வாழ்க்கை தமிழ் சினிமாவில் இன்று எந்த அளவுக்கு நடிகர் விக்ரம் ஒரு முன்னனி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் தான் ஒரு நடிகரின் மகன் என்பதையும் தாண்டி சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். விக்ரமின் ஆரம்பகால சினிமா பயணம் சொல்லும்படியாக இல்லை. அதனை அடுத்து சேது படம் தான் விக்ரமின் வாழ்க்கையினை மாற்றியது என்றே கூறலாம்.

தியகாரஜன் முட்டுகட்டை அதே சமயம் விக்ரமின் ஆரம்பகால சினிமா கெரியரை மிகவும் சிரமமாக மாற்றியது பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் தான் என அப்போதைய பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்தன. சொந்த வாழ்க்கையில் விக்ரமின் தாய்மாமா தான் தியாகராஜனாம். தன் அம்மாவின் அண்ணனான தியாகராஜன் குடும்பமும் விக்ரம் குடும்பமும் ஏதோ சில பல காரணங்களால் பேசுவதே இல்லையாம்.

அதனால் கூட இடையில் பிரசாந்தின் சரிவுக்கு காரணம் விக்ரம் தான் என்று தியாகராஜன் நினைக்கிறார் என பல பத்திரிக்கைகளில் வெளிவந்தன. அதே போல ஆரம்பத்தில் விக்ரமின் வளர்ச்சிக்கும் தியாகராஜன் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் இதை பற்றி தனது யு டியூப் சேனலில் கூறும் போது விக்ரமுக்கு தியாகராஜனுக்கும் இடையே இருந்த பிரச்சினைக்கு காரணம் விக்ரம் வீட்டில் நடந்த ஒரு காதல் விவகாரம் தான் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *