தலைக்கேரிய போதையால் மருத்துவமனையில் படுத்த பிரபல நடிகை தீபிகா படுகோனே …! தற்போது அவங்களின் நிலைமை என்ன தெரியுமா …?

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோனே. கடந்த 2018ல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் தீபிகா படுகோனே ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் படுமோசமான கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.இந்தி திரையுலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த ஜூனில் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடனான படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடல் பரிசோதனைக்காக காமினேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோருடன் பதான் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிரித்திக் ரோஷன் உடன் பைட்டர் படத்திலும், நடிகர்கள் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில்

உருவாகி வரும் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே அளவுக்கதிகமாக போதை பொருள் மற்றும் மது அருந்தியதால் தலைக்கேரிய போதையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து ஒரு பதிவினை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *