தனுஷை உக்கிரமாக ஆட்டிப்படைக்கும் வாஸ்த்து…. ரஜினி தலையில் இடியாய் விழுந்த செய்தி என்ன தெரியுமா…?

சிம்ம ராசியில் பிறந்த நடிகர் தனுஷின் வாழ்க்கையில் பல சர்ச்சைகளும் பிரச்சினைகளும் வெடிக்க வாஸ்த்து தான் காரணமாம். தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்துச் செய்தி பலரையும் அதிரடி வைத்திருக்கின்றது. இந்த நிலையில் இவர்களின் விவகாரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்னரும், திருமணமான பின்னரும் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடிக்குள் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாக கூறியுள்ளார். இப்படியான சூழலில் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டு 18 வருட கால திருமண வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தன் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க ஐஸ்வர்யா தனுஷை அருகில் இருக்க சொன்னதால், போயஸ்கார்டனின் ஒரு இடம் வாங்கிய தனுஷ் அங்கு ஒரு பங்களா கட்ட தொடங்கினார்.

இருப்பினும் அந்த இடத்தின் வாஸ்து சரியில்லை என தனுஷிடம் ரஜினி தெரிவித்ததாகத் தெரிகிறது.  இருப்பினும் அதைப் பற்றி பெரிதாக நினைக்காமல் வாங்கிய இடத்தில் கட்டடம் கட்டி வருகிறார்.  கட்டடம் கட்டி முடிக்கும் முன்னர் தம்பதிகளின் பிரிவு ஏற்பட்டுள்ளது. பாவம் மாமனார் ரஜினிக்கு தான் பேரிடியாக இவர்களின் விவாகரத்து உள்ளது. இறுதி வரை முயன்றும் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது.

நம் மூதாதையர்கள் சாஸ்திர, சம்பிரதாயங்களை சும்மா உருவாக்க வில்லை. அவர்கள் எது செய்தாலும் அதில் ஒரு நன்மை மறைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *