”சைக்கோ ஏன் டா இப்படி பண்ற” – தனது கணவரை திட்டிய நயன்தாரா…! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் …!

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை படப்பிடிப்பில் திட்டி உள்ளார். நடிகை நயன்தாரா தென்னிந்திய திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்களைப் பெற்று உள்ளார். விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.7 ஆண்டுகள் காதலித்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

பின்னர் வாடகை தாய் மூலமாக உயிர் மற்றும் உலகம் என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி இருக்கிறார்கள். கணவரை திட்டிய நயன்தாரா இதனிடை யே நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனை, நயன்தாரா திட்டி உள்ளார். இது தொடர்பாக விக்னேஷ் சிவன் முன்பு அளித்த பேட்டியில், “நானும் ரவுடி தான் பட பாதி ஷூட்டிங் சமயத்திலேயே லவ் பண்ண ஆரம்பித்துவிட்டோம்.

அந்த படத்தில் முத்தம் கொடுப்பது போன்ற நெருக்கமான காட்சி அமைந்து இருக்கும். நான் எதாவது நினைத்து கொள்வேன் என்று அந்த சீன் வரும் போது நயன் இதை மாற்றி அமைக்க வேண்டும் என்றார். ஆனால் நான் பரவாயில்லை இதில் என்ன இருக்கு, இன்னும் கிட்ட கிட்ட என ஷாட் சமயத்தில் சொன்னேன். உடனே நயன் என் அருகில் வந்து, சைக்கோ.. ஏன் டா இப்படி பண்ற? என கேட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *