சூர்யாகிட்ட அந்த ஒரு கெட்ட பழக்கம்தான்; அதனால் தினமும் சண்டை…! சீக்ரெட் உடைத்த ஜோதிகா…!

சூர்யா குறித்த பல தகவல்களை ஜோதிகா பகிர்ந்துள்ளார். யா-ஜோதிகா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். ஜோதிகா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் கமிட்டாகியுள்ளார்.தினமும் சண்டை இதற்கிடையில், ஜோதிகா மும்பையிலேயே சூர்யாவுடன் செட்டில் ஆகிவிட்டார்.

நல்ல மகன் என்பதால் அவருக்கு அந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. தான் காதலித்த பெண்ணை சூர்யா திருமணம் செய்ய இருந்த போதும், சம்மதித்தால் தான் தாலி கட்டிக்கொள்ளுவேன் என உறுதியாக இருந்தார். தாம் தனியாக தீர்மானம் எடுக்கவில்லை. சிவக்குமார் மற்றும் அவரது மனைவியின் குடும்ப வாழ்க்கையைப் பார்த்து, மருமகள்களும் குடும்ப உறுப்பினர்களாக மாறினர். இன்று அவர்கள் 18வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜோதிகா அளித்த பழைய பேட்டி ஒன்றில்,சூர்யா நட்புடன் தன்னுடன் பழகுவார். தனக்கு நிறைய மரியாதை கொடுப்பார். அது மிக பிடிக்கும். அவர் செய்வதில் பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம் பாத்ரூமில் அதிக நேரம் செலவிடுவார். அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்காக டெய்லி காலை இருவருக்கும் சண்டை நடக்கும் என ஜாலியாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *