சற்றுமுன் பிரபல ஹிந்தி நடிகை பூனம் திடீர் மரணம்…! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்…! சோகத்தில் குடும்பத்தினர்கள்…!

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மும்பை போலீசாரால் அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.. ஊரடங்கு சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றியதற்காக பூனம் பாண்டே புக் ஆகியுள்ளார். இருப்பினும் பூனம் பாண்டே மட்டும்தான் வெளியே நடமாடி கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.அவர்தான் இப்போது ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளார்.. லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன்னுடைய ஆண் நண்பர் ஷாம் அகமதுடன் மும்பை மெரைன் டிரைவ் ரோட்டில் சென்றுள்ளார். எந்தவித அவசர காரணமும், அனுமதியும் இல்லாமல் இவர்கள் சுற்றியதால் அவர் மீது வழக்குப் போட்டுள்ளனர்.

பிறகு எச்சரித்தும் விடுவித்துள்ளனர். இப்போது கேள்வி பூனம் பாண்டேவை ஏன் விடுவித்தார்கள் என்பது இல்லை, பூனம் பாண்டே மட்டும்தான் சாலையில் சுற்றினாரா என்பதுதான்! இந்தியில் 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்ற திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பதற வைத்தவர் பூனம் பாண்டே. கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால், ஆடையில்லாமல் மைதானத்தில் ஓடுவேன் என்று சொல்லி பெரும் பரபரப்பு கிளப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த பூனம் பாண்டே, அடிக்கடி படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்து இருந்தார்.இந்த நிலையில் இன்று காலை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த பதிவில் “இன்று காலை எங்களுக்கு கடினமாக உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *