கோலிவுட்டில் வாட்ச் மேன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே . நடித்த முதல் படத்திலே பல ரசிகர்களை தன் வசம் இழுத்து கொண்டார். இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வரும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். குடிபோதையில் நாயுடன் படுத்து கிடந்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவின்
புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் “வாட்ச் மேன்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகியவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே . இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே தற்போது, அவருடைய 25 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்.
குடிபோதையில் வெளியான புகைப்படங்கள் அப்போது நண்பர்களுக்கு பிரபல ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சம்யுக்தா அவரின் இன்ஸ்கிராமில் பதிவிட்டுள்ளார். அதில் கையில் மது போத்தலுடன், நடுரோட்டில் நாயுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் இருந்துள்ளன. இதனை பார்த்த இணையவாசிகள் சம்யுக்தாவை கொட்டித்தீர்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
View this post on Instagram