காருக்குள்ள டைம் பாஸ்…! குலு-மணாலியில் தான் உயிர் இருப்பது புரிஞ்சது…! நடிகை ரஞ்சிதா ஓப்பன் டாக்…!

அட! ரஞ்சிதமே என்ற பாடல் கேட்டவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது நடிகை ரஞ்சிதா அவர்கள் தான். தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை தான் இவர் ரஞ்சிதா அவர்கள் . இவர் பிரபல சாமியார் நித்தியானந்தருடன் தவறான உறவில் இருக்கிறாய் கூறி இவரை சினிமாவி ல் இருந்து தூக்கி ஏறியப்பட்டார் என்று கூட கூறலாம்.ஒரு ஆன்மீக என்ற பெயரில் இப்படியெல்லாம் செய்வது என்று பல சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதுபோக, கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐநாசபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கையலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது, அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி?

என்றும் கேள்விகள் வலம்வந்தன. இதற்கு ஐநா செய்தி தொடர்பாளர்கள் ஒரு விளக்கம் தந்திருந்தனர். அதில், பெண் பிரதிநிதி பங்கேற்று பேசியிருந்த பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறியிருந்தனர்.இதுபோக, கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐநாசபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது, அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி? என்றும் கேள்விகள் வலம்வந்தன. இதற்கு ஐநா செய்தி தொடர்பாளர்கள் ஒரு விளக்கம் தந்திருந்தனர். அதில், பெண் பிரதிநிதி பங்கேற்று பேசியிருந்த பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது என்று கூறியிருந்தனர்.

நிகழ்வு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. நடிகர் ரஞ்சிதாவின் பெயர் தான் ஏகத்துவமாக ஆனது என்று கூட கூறலாம்.அந்த வகையில் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதுவுமே கிடைக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றவன் கருணா திரைப்படத்திலிருந்து மலரே மௌனமா என்ற திரைப்பட பாடல்கள் மக்களிடயே மிகுந்த வரவேற்பை பெற்ற படலாகும்.இந்த பாடலை இவர் முதலில் கேட்கும் போது பிடிக்கவில்லை காரணம் மிகவும் மெதுவாக இப்பாடல் இருப்பதினால் இவருக்கு பிக்கவில்லை பிறகு இந்த பாடல் காட்சிகள் எடுக்க குலுமாணலி சென்றதும் இந்த் பாடலுக்கு உயிர் வந்ததை இவர் தற்போது கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *