கவர்ச்சி ரூட்டில் களமிறங்கும் அபர்ணா பாலமுரளி…! பொறுத்தது போதும்.. பொங்கி எழு…! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்…!

நடிகை அபர்ணா பாலமுரளி சினிமாவில் அறிமுகமான புதிதில் வாட்ட சாட்டமாக இருந்தார். பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருந்தார்.தமிழில், 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், தீதும் நன்றும் படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அந்தப் படத்துக்காக அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இப்போது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது . உருவக் கேலியை தாங்கும் தன்னம்பிக்கையை பெற்றிருக்கிறேன். நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால், முதலில் வருத்தமாக இருந்தது. இப்போது கண்டுகொள்வதில்லை. எடை கூடுவதற்கு உடல் பிரச்சினைகளும் காரணமாக இருக்கிறது.

நான் எப்படி இருக்கிறேனோ அப்படி ஏற்றுக்கொண்டு நடிக்க அழைப்பவர்கள் ஏராளம். ஒல்லியான நடிகைகளை மட்டுமே நாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது புரியவில்லை. நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் ஆகியோரின் பிரபலத்திற்கும் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை. திறமைதான் முக்கியம். ஆனால், நடிகைகள் என்று வரும்போது உடல் தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இல்லை என்றால், அம்மாவாக நடிக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், தற்போது உடல் எடை கூடி குண்டடித்து போயுள்ளார். இருந்தாலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.கவர்ச்சியை மட்டும் மூலதனமாக இல்லாமல் சிறந்த

நடிப்பு திறமையையும் தன்நுல் கொண்டிருக்கிறார் அம்மணி. சூரரை போற்று படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பொம்மி மாதிரி பொண்டாட்டி தான் எங்களுக்கு வேணும் என்று கதறி வந்தனர்.அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் அம்மணி. தற்போது தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் அபர்ணா பாலமுரளி தற்போது வெளியிட்டுள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *