நடிகர் ஜெய் நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான வாமனன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் பிரியா ஆனந்த். இதையடுத்து எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் எனப் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர் பிரியா ஆனந்த். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய புதிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.ஒருபக்கம், அவ்வபோது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.இந்நிலையில், புடவை கட்டி மாராப்பை விலக்கி இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா ஆனந்த்திடம் முதல் முத்தம் பற்றி கேட்டனர். இதற்கு அவர், 180 என்ற நடிகர் சித்தார்த்துடன் லிப்-லாக் பண்ணேன். அதுதான் என்னுடைய முதல் லிப்லாக் காட்சி. நிஜ வாழ்க்கையில் நான் கல்லூரியில் படிக்கும்போது லிப் லாக் செய்து இருக்கிறேன் என்று வெளிப்படையாக பிரியா ஆனந்த் கூறியுள்ளார்.