கணவரை பிரிந்துவிட்டு கடற்கரையில் ரச்சிதா கிளாமர் போஸ்…! வாய்பிளக்கும் இளசுகள்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி . இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் இறுதி சூற்று வரை முன்னேறினார்.ரச்சித்தா மகாலட்சுமி நடிகர் தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.அதன் பின் ஒரு இடைவெளி விட்டு தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் சீசனில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ரச்சிதா நாம் இருவர் 2 தொடரில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வந்தது. அவர் கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிப்பதால் தான் அந்த செய்தி பரவியது.

மேலும் சீரியலில் ரச்சிதா நடித்து வந்த மஹா ரோலுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது. ரச்சிதாவின் ரோல் மெயின் ரோலாக இருந்த காலம் போய் தற்போது ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ரோலாக மாற்றப்பட்டு விட்டது. அது அவரது ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் தற்போது ரச்சிதா நாம் இருவர் சீரியலுக்கு குட்பை சொல்லி இருக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் ‘பை மஹா’ என குறிப்பிட்டு அதன் பிறகு சில எமோஜிகளை பதிவிட்டு உள்ளார். அதனால் அவர் சிரியலை விட்டு வெளியேறியது உறுதி ஆகிறது. இதனால் இவரது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில், பெரிய சைஸ் மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. செந்தில் டபுள் ரோலில் நடிக்க தொடங்கியபிறகு மஹா ரோலுக்கு அதிகம் காட்சிகள் இல்லை. அது ஏன் என ரசிகர்கள் கேட்க, அந்த கேள்வியை இயக்குனரிடம் சென்று கேளுங்கள் என கோபமாக கூறி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரச்சித்தா மகாலட்சுமி, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *