இவருக்கு இவ்வளவு சோகமா…? முதல் முறையாக மகன் தொடர்பில் பேசிய தளபதி…! என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா…?

தமிழ் சினிமாவின் உச்ச நட்வத்திரமா திகழ்பவர் நடிகர் விஜய். அவரது மகன் ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தின் பாடல் ஒன்றிற்கு விஜயுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய், விரைவில் சினிமாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தளபதியின் மகன் சஞ்சய் சினிமாவிற்குள் வருவது தொடர்பில் முதல் முறையாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது. தமிழ் சினிமா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக “வாரிசு” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அடுத்து விஜயின் நடிப்பில் “லியோ” திரைப்படம் வெளியாக இருக்கின்றது. மேலும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தன்னை மாதிரி தன்னுடைய பிள்ளையும் பெரிய ஆளாக வர வேண்டும் என விஜய் எதிர்பார்ப்பதாக வாரிசு பட நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதனை சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார். அதில் “நடிகர் விஜய் எப்படி சினிமாவில் இவ்வளவு பெரிய ஸ்டாரானார் என்பது யாமறிந்த விடயம். சஞ்சையை நான் நடிகனாக பார்க்க ஆசை பட்டேன் சஞ்சய் இயக்குநர் மீது தான் ஆர்வமாக இருக்கிறான்.” என நடிகர் விஜயதாக அர்ச்சனா கூறினார்.முதன்முதலாக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த ஆண்டுப் பள்ளிப் படிப்பை முடித்த சஞ்சய் விஜய், தற்போது வெளிநாட்டில் பிலிம் மேக்கிங் படித்து வருகிறார். இந்தக் குறும்படம் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஜங்ஷன எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 விநாடிகள் இடம்பெற்றுள்ள இந்தக் குறும்பட டிரைலரில் சிறுவர்கள் இருவர் வீடியோ கேம் விளையாடுகின்றனர். தற்போது இந்தக் குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ விஜயிற்குள் இப்படியொரு கவலையுள்ளதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *