தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் அஜித்குமார் மற்றும் ஷாலினி.திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் அஜித் ஷாலினி இருவரும் அமர்களம் படத்தில் நடித்ததன் மூலம் பின்பு காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களை நடித்து பின்பு மலையாளத்தில் வெளியான அனியாத பிறவு என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு, அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தன.
இவர்கள் இருவரும் கடந்த 2000 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பின்பு இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற குழந்தைகள் உள்ளனர். நடிகர் அஜித் தற்போது வரை உச்ச நடிகராக வலம்வருகின்றார். திருமணத்திற்கு பின்பு குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்ந்துவரும் ஷாலினி, சில நிகழ்ச்சிக்கு தங்கள் குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இந்த தம்பதியருக்கு அனோஷ்கா குமார் என்ற மகளும்,
ஆத்விக் குமார் என்ற மகனும் உள்ளனர். ஷாலினி திருமணத்திற்கு பின்னர் நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.இந்நிலையில் ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்கா குமார் புகைப்படத்தை பதிவிட்டு Date Night என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram