இதுக்கு மேல ஒரு இன்ச் இறங்கினாலும் அவ்வளவு தான்…! மொத்தமா தெரிஞ்சிரும்…! நிமிஷா சஜயனின் லேட்டஸ்ட் போட்டோஸ்…!

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷ சஜயன்.தொட்டப்பன் எல்லா வகையிலும் மனதுக்கு நிறைவான படமாக அமைந்தது. வேம்பநாட்டின் காயல் நடுவே உள்ளங்கை ரேகைகள் போல வேயப்பட்ட ஒத்தையடிப் பாதைகள் கொண்ட அழகிய சிற்றூர் தான் கதைக்களம், அந்த ஊரின் இரண்டு திருடர்களான இத்தாக் (விநாயகன்) மற்றும் ஜோனப்பனின் ( திலீஷ் போத்தன் ) கதையாக துவங்குகிறது

திரைப்படம், அது மட்டுமல்லாது பல கிளைக்கதைகள் இதனூடே ரம்மியமாக இழையோடும். படத்தின் துவக்கமும் முடிவும் நீரிலேயே அழகாய் அமைந்திருந்தது.இந்த ஜோடித் திருடர்களுக்கு ஒரு தனித்துவம் உண்டு. இவர்கள் அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள பள்ளிகளில் (தேவாலயம் )மட்டும் கன்னம் வைப்பார்கள், இரவோடு இரவாக அந்த தொண்டிமுதல் காயல் நீரின் ஆழத்தில் புதைக்கப்பட்டு மறு வாரமே கைமாறி வெளியூரின் கள்ளச்சரக்கு கொள்முதல் வியாபாரியிடம் சென்று சேர்ந்து விடும். திருடன் ஜோனப்பனின் ஒரு வயது பெண் குழந்தையான சாராவுக்கு ஞானஸ்தானம் செய்ய வீட்டில் முடிவாகிறது. தன் உயிர் நண்பன்

இத்தாக்கிற்கும் கள்ளுக்கடை நடத்தும் பெண்மணியின் ஒரே மகளை மணமுடிக்கப் பேசிவைத்து இருவரும் பழகிப் பேச உதவியும் செய்கிறான் ஜோனப்பன், அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *