ஆள் கெடைச்சா…! ஆண் நண்பரை நெனச்சிகிட்டு போடுவேன்…! ஓப்பனாக கூறிய லட்சுமி மேனன்…!

பிரபல நடிகையான லட்சுமிமேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அந்த பேட்டியின் போது புலிக்குத்தி பாண்டி படத்தின் அனுபவம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. படத்தின் ஹீரோ ரேஞ்சுக்கு வில்லன்களை போட்டு வேட்டையாடுகிறீர்களே இது எப்படி சாத்தியமானது என கேள்வி எழுப்பினார்கள். அந்த நேரத்தில் நான் என்னுடைய பாய் பிரண்டை நினைத்துக் கொண்டுதான் அந்த ஆக்ஷன் காட்சிகள் நடித்த வெறித்தனமாக அனைவரையும் அடித்தேன் என கூறியிருக்கிறார்.மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஏதாவது பிரச்சனை என்றாலோ அல்லது ஆக்ஷன் காட்சிகள் என்றாலோ ஆள் கெடைச்சா போதும்..

பாய் பிரண்டை நினைத்துக் கொண்டு போட்டு தள்ளிட வேண்டியது தான் என்று பேசியிருக்கிறார் லட்சுமி மேனன். இதன் மூலம் தன்னுடைய ஆண் நண்பரை நினைக்கும் போதெல்லாம் கோபமாக வருகிறது என்பதை ஓப்பனாக பதிவு செய்திருக்கிறார் லட்சுமிமேனன்.ஆனால் அவருடைய ஆண் நண்பர் யார்..? என்று இறுதி வரை சொல்லவே இல்லை. ஒருவேளை அது நம்ம புரட்சி தளபதி விஷாலாக இருக்குமோ..?

என்று ரசிகர்கள் பலரும் கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை லட்சுமிமேனன். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூட சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக லட்சுமிமேனன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *